டில்லியில் நாளை நடைபெற உள்ள நரேந்திர மோடியின் பிரமாண்ட பதவியேற்பு விழாயொட்டி அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குடியரசுத்தலைவர் மாளிகையின் திறந்தவெளி முற்றத்தில் 2500 பேர் அமர்ந்து பதவியேற்பு நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஒரே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் கூட இருப்பதால் தலைநகர் டில்லி பலத்த பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 25,000 பொலிஸார், துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sunday, May 25, 2014
Disqus Comments
