Friday, January 2, 2015

மைத்திரிபால பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கல்வீச்சுத் தாக்குதல்

பல்மடுல்ல பகுதியில் தற்போது நடைபெற்றுவரும் பொதுக்கூட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றத் தொடங்கியபோது மேடை மீதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Disqus Comments