Friday, December 14, 2012

சமீரகமவில் ஆா்ப்பாட்டம்

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைப்பெற்றது. சமீரகம கிராமத்தில் 1981ஆம் ஆண்டு தலா ஒரு ஏக்கர் மூலம் மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட்ட போது பொது தேவைக்காக ஒதுக்கப்பட்ட காணியினை தேசிய வீடமைப்பு அதிகாரசபை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறியே மேற்படி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதன்போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா, கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அன்சார், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




நன்றி தமிழ் மிற்றா்

Disqus Comments