இன்று மதியம் இவர் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை தூதுவர்களுடன சந்திப்பின் போது முதலமைச்சர் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து முதலமைச்சரின் உதவியாளர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.