கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பிலுள்ள 29 பாடசாலைகள் இன்று 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்குமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக நாளை 7ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூன்று பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும். அத்துடன் இம்மாதம் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆண்டி அம்பலகம மகா வித்தியாலயமும் இம்மாதம் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு அல் – ஹிதாயா மற்றும் ஏ.ஈ. குணசிங்க ஆகிய வித்தியாலயங்களும் மூடப்பட்டிருக்கும்.
இதற்கு மேலதிகமாக நாளை 7ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூன்று பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும். அத்துடன் இம்மாதம் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆண்டி அம்பலகம மகா வித்தியாலயமும் இம்மாதம் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு அல் – ஹிதாயா மற்றும் ஏ.ஈ. குணசிங்க ஆகிய வித்தியாலயங்களும் மூடப்பட்டிருக்கும்.
கொழும்பில்
நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு
கொழும்பிலுள்ள 29 பாடசாலைகள் இன்று 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை
மூடப்பட்டிருக்குமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக நாளை 7ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூன்று பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும். அத்துடன் இம்மாதம் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆண்டி அம்பலகம மகா வித்தியாலயமும் இம்மாதம் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு அல் – ஹிதாயா மற்றும் ஏ.ஈ. குணசிங்க ஆகிய வித்தியாலயங்களும் மூடப்பட்டிருக்கும்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2831#sthash.PtFvALpQ.dpuf
இதற்கு மேலதிகமாக நாளை 7ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மூன்று பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும். அத்துடன் இம்மாதம் 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆண்டி அம்பலகம மகா வித்தியாலயமும் இம்மாதம் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு அல் – ஹிதாயா மற்றும் ஏ.ஈ. குணசிங்க ஆகிய வித்தியாலயங்களும் மூடப்பட்டிருக்கும்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=2831#sthash.PtFvALpQ.dpuf