Saturday, February 28, 2015

சவுதியில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை பேச்சுவார்த்தை சாதகம்

சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள  மரணதண்டனையை இரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கான  இலங்கை உயர்ஸ்தானிகர்  அந்நாட்டு ஆளுநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் தலதா அத்துகொரல குறிப்பிட்டுள்ளார்.
நட்ட ஈடைப்  பெற்று தண்டனையை இலகுபடுத்துவதற்கு,  கொல்லப்பட்டவரின் சகோதரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Disqus Comments